கள்ளக்காதலுக்காக சொந்த மகளையே..... தாய் செய்த கொடூரம்., தட்டித் தூக்கிய போலீஸ்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே அள்ளம்சேனவிளை பகுதியை சேர்ந்த 48 வயதான ராஜன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். அவருக்கு அங்கு வேலை செய்யும் 37 வயது ஸ்மிதா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒரு ராஜ்ஜியம் சுனிதாவின் வீட்டிற்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்மிதாவின் வீட்டிற்கு ராஜையன் சென்றுள்ளார்.

சுனிதா வீட்டிற்கு சென்ற ராஜையன், சுனிதாவின் மகளான 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், குடும்பமே வறுமையில் இருந்த நிலையில் சுனிதா அவருடன் ஜாலியாக இருக்குமாறு மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு சுனிதாவின் 16 வயது மகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து பதிவு செய்த போலீஸார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜையன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual Harrasment for school girl in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->