ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரயில்சேவை மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


இஸ்லாம் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்லவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தெற்கு ரயில்வே. ரயில் சேவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை  இயக்கப்படும் மின்சார ரயில்கள்  ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadan festival change train service


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->