அரசு பேருந்தில் புகுந்த மழைநீர் பயணிகள் அவதி...! - Seithipunal
Seithipunal


பேருந்தில் மழை நீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்றிரவு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை பெய்தது.

பேருந்து நிலையத்திலிருந்து புல்லரம்பாக்கம், பூண்டி, நம்பாக்கம் வழியாக பென்னலூர்பேட்டை பேருந்தில் 50 கற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

அப்போது கனமழை பெய்ததால் அந்த அரசு பேருந்தின்மேற்கூறையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியதால் பயணிகள் அவதியுற்றனர். இது குறித்து பயணிகள் தெரிவிக்கையில் அரசு பேருந்துகளை சரியாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain into the bus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->