சீக்கிரம் தாலிய கட்டு.. மகனுக்கு காதல் திருமணம் செய்து வைத்த தாய்.. விருட்டென பறந்த ஜோடி.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அருகே அண்ணாநகர் பகுதி சேர்ந்த தினேஷ் என்பவர் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருமே தனித்தனி சமூகத்தை சேர்ந்தவர்கள். 

எனவே இவர்களுக்கு காதலுக்கு அந்த பெண்ணின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்வதாக கேட்டபோது அதனை கடுமையாக எச்சரித்து மறுத்துள்ளனர். ஆனால், அந்த இளைஞரின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனார். 

எனவே இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை தாய் முன்னிலையில் நடுரோட்டில் உள்ள வேப்பமர அடியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். நண்பர்கள் உதவியுடன் நடந்த இந்த திருமணத்தில் இளைஞரின் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உள்ளனர். 

அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற அந்த புதுமண தம்பதிகள் உடனடியாக அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palayamkottai lovers marriage in road


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->