சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளருக்கு கத்தி குத்து.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் சோலையப்பன் அவரது மகன் தினேஷ்  என்பவர் அண்ணா நகர் பகுதியில் போட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவன் தினேஷின் பொட்டி கடைக்கு சென்று கடனாக சிகரெட் கேட்டுள்ளார். தினேஷ் கருணாக தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கோவம் அடைந்த பெரியசாமி தினேஷின் பெட்டி கடையில் உள்ள கத்தியை எடுத்து தினேஷின் தொடையில் குத்தியுள்ளார். தினேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் தினேஷை சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக தினேஷ் அளித்த புகாரின் பெயரில் பெரியசாமி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன சின்னசேலம் போலீசார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No cigarette sales shopowner knife cutting


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->