உசுலம்பட்டியில் தோன்றிய செயற்கைக்கோள்.. அதிர்ச்சியில் பார்த்த மக்கள்.!  - Seithipunal
Seithipunal


ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இறுதியாக எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு முழுமையாக வாங்கியுள்ளார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தில் இருந்த சிஇஒ பராக் அகர்வால் மற்றும் சிலரை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு மதுரை உசிலம்பட்டியில் வானத்தில் திடீரென நீண்ட வரிசையாக அமைந்த ஒளி போன்ற ஒன்று தோன்றியது. இதனை உடனே அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் படம் பிடித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அந்த ஒளி மறைந்து விட்டது. 

இதனையடுத்து அந்த ஒளிகுறித்து விசாரணை செய்தபோது, அந்த ஒளி எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. 

முன்னதாக செப்டம்பர் மாதம் 12ல் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களின் தொகுப்பு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் வானில் தென்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near usulampatti satelite


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->