திட்டக்குடி அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் - இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே வதிஷ்டபுரத்தில் ஒரு வாடகை வீட்டில், விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின் போது, வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், இரண்டு பெண்கள் உள்பட மொத்தம் மூன்று பேர் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து, பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது. 

அதன் பின்னர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல், அந்த வீட்டில் இருந்த மூன்று அழகிகளையும் மீட்டு, கடலூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tittakudi three peoples arrested for prositution by renting house


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->