இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட மனைவி..! கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அயனாவரம் என்.எம்.கே.தெருவை சேர்ந்தவர் சாலமன் ஈஸ்வரி தம்பதிகள். இவர்களில் சாலமன் எலெக்ட்ரிசியன் வேலையும், ஈஸ்வரி வீட்டு வேலையும் செய்து வருகிறார்கள். 

இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், ஈஸ்வரி தனக்கு தெரிந்த ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் பாடி வெளியிட்டு உரையாடி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதைக்கண்டு, கோபமடைந்த சாலமன் ஈஸ்வரியை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், சாலமன் வீட்டிலிருந்த கத்தியால் ஈஸ்வரியின் கை மற்றும் தலை பகுதியை தாக்கியுள்ளார். 

இதனால், பாதிக்கப்பட்ட ஈஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார். இது குறித்த அளித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் சாலமன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai husband kill wife for publish vedio on instagram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->