''காங்கிரஸின் துரோகம்'' தான் காரணம்: குழப்பத்தில் I.N.D.I.! வைகோ பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க போன்ற கட்சித் தலைவர்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகின்றனர். 

இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் கச்சத்தீவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். 

அதற்கு வைகோ, அந்த நேரத்தில் தமிழகத்திற்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என தெரிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MDMK Vaiko speech viral


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->