பொங்கல் பண்டிகை.. இன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!
Koyambedu market today closed
பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று (ஜனவரி 17ஆம் தேதி) கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 17ஆம் தேதி) கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Koyambedu market today closed