ஜல்லிக்கட்டு போட்டி.. 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.! - Seithipunal
Seithipunal


அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் 3 நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை  தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஜல்லிக்கட்டு நடக்கும் ஜனவரி 15, 16, மற்றும் 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jallikattu competition wineshop closed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->