மொத்தம் 30 இடம்., இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல துணிக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரபல துணிக்கடையாக இருந்து வருவது 'பச்சையப்பாஸ் சில்க்ஸ்' துணிக்கடை. இந்த துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள மற்றுமொரு துணிக்கடையிலும், நிதி நிறுவனம் ஒன்றிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமாக 30 இடங்களில் இந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரபரப்பான காஞ்சிபுரம் நகரில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரெனசோதனை மேற்கொண்டு வருவது, அந்த பகுதியில் ஒரு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

it raid in kanjipuram pachayappa silks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->