செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டில் ஐடி ரெய்டு.! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிவர்த்தனைதடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமாக கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு  சொந்தமான உணவகத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகமாக் அசோக்குமார் ஆஜராகாமல் இருந்து வரும் சூழலில் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சொத்து மதிப்பீட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ID Raid in Senthil Balaji Brother Ashok Kumar House


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->