சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர்!
Governor ignored Tamil Nadu government speech
சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் இன்று தமிழில் தெரிவித்து தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முதலிலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்துவிட்டு அவையிலேயே அமர்ந்திருக்கிறார்.
English Summary
Governor ignored Tamil Nadu government speech