சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர்!  - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் இன்று தமிழில் தெரிவித்து தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

முதலிலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்துவிட்டு அவையிலேயே அமர்ந்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor ignored Tamil Nadu government speech


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->