பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன்.. திருவள்ளூர் அருகே நிகழ்ந்த கொடூரம்..!
Father arrested for sexually abusing daughter
பெற்ற மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட்டம், செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவரின் மனைவி ஊருக்கு சென்றுவிடவே அவரது மகள்கள் பாட்டியுடன் வசித்து வந்தனர். அவரின் மூத்த மகளுக்கு அடிகடி வயிற்று வலி ஏற்படவே உறவினர்கள் மருத்துவமனைக்கை
அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி கர்பமாக இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக காவல்னிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அவரின் தந்தையே பல முறை அந்த சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வெளியில் சொல்ல கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து ஏழுமலையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Father arrested for sexually abusing daughter