தேர்தல் ஆணையம் உத்தரவுபடி, தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.18000 வரை ஊதியம் உயர்வு! - Seithipunal
Seithipunal




சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அமல்படுத்தப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட ஊதிய விவரங்கள்:

வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஊதியம்: ரூ. 6,000-ல் இருந்து ரூ. 12,000 ஆக உயர்வு.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை: ரூ. 1,000-ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்வு.

வாக்குச்சாவடி மேற்பார்வையாளர் ஊதியம்: ரூ. 12,000-ல் இருந்து ரூ. 18,000 ஆக உயர்வு.

இந்த ஊதிய உயர்வு, தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election Commission SIR job salery hike TN Govt order


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->