#BigBreaking : அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் புயல்., சற்றுமுன் வெளியான பரபரப்பு செய்தி.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வரும் 25-ஆம் தேதி நண்பகலில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நேற்று வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மிக, மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cyclone in tamil nadu


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->