திருமணம் செய்து வைக்காததால் தம்பதி எடுத்த விபரீத முடிவு.. நெல்லையில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


திருமணமான ஆறே மாதத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல்.  இவருக்கும் தனலெட்சுமி என்பவருக்கும் திடருமணம் நடைபெற்றது. இவர் தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தனர்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் செல்போனை எடுக்காததால் காவல்துறையினர் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காகா அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Committed Suicide Near Thirunelveli


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->