#BREAKING || சென்னை வடக்கு மண்டல ஐஜி அதிரடி மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர.

இந்த நிலையில் தற்போது சென்னை மண்டலங்களுக்கு உட்பட்ட இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி வடக்கு மண்டல ஐசியாக பணியாற்றி வந்த நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று தென் மண்டல ஐசியாக பணியாற்றி வந்த கண்ணன் வடக்கு மண்டல ஐசியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai zones igs transferred


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->