#BREAKING || சென்னை வடக்கு மண்டல ஐஜி அதிரடி மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர.

இந்த நிலையில் தற்போது சென்னை மண்டலங்களுக்கு உட்பட்ட இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி வடக்கு மண்டல ஐசியாக பணியாற்றி வந்த நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று தென் மண்டல ஐசியாக பணியாற்றி வந்த கண்ணன் வடக்கு மண்டல ஐசியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai zones igs transferred


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->