உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவித்து உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், மக்களவை தேர்தல் 2024 மற்றும் 233 இல் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற விலவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றிற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai high court holiday


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->