புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது - Seithipunal
Seithipunal


புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை சந்திப்பு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை தெருவில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக நின்றிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், அவர் உடையார் பட்டியை சேர்ந்த சின்னதாய் என்பதும், அவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சின்னத்தாயை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் சின்னதாய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A woman was arrested for selling tobacco products


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->