தமிழகத்தில் இன்று (08.11.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.!
08.11.2022 power cut places in tamilnadu
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (நவம்பர் 8ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அகதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
நாமக்கல்
நல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக நல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்
நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின் பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்
கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணையின் மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
பல்லடம் காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை
இலுப்பூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
English Summary
08.11.2022 power cut places in tamilnadu