தமிழகத்தில் இன்று (செப்-8) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..8) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்டவலம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை

மதுரை மாவட்டம் சமயநல்லூா் மின்கோட்டம் கொண்டையம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் இன்று (செப்.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

08.09.2022 tamilnadu power cut places


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->