இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ்வின் தந்தை மாயம்.. போலீசில் புகார்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் மகாதேவ் ஜாதவ் (வயது 38). இவருடைய தந்தை மகாதேவ் ஜாதவ் மஹாஷ்டிரா மாநிலத்தில் மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றினார்.

கேதார் ஜாதவ்  2014 முதல் 2020 ஆண்டு காலம் வரை இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோபோல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி, கொச்சி, பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் இவரது தந்தை மஹாதேவ் ஜாதவ் (வயது 75) நேற்று காலை புனே நகரில் கோத்ரூட் என்ற பகுதியிலிருந்து போது வெளியே சென்றவர். மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து தனது தந்தை காணமானல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கேதார் ஜாதவின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian cricketer Kedar Jadhav's father Mayam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->