செஸ் ஒலிம்பியாட் போட்டி.. 2வது சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி.! - Seithipunal
Seithipunal


44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் நேற்று 2வது சுற்று போட்டிகள் நடைபெற்றன . அதில், இந்திய 'ஏ' அணி , மால்டோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்திய 'பி' அணி , எஸ்டோனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 இந்திய 'சி'அணி, மெக்சிகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

பெண்கள் பிரிவில் ; இந்திய மகளிர் 'எ' அணி அர்ஜென்டினா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய 'பி ' அணி , லாட்வியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 இந்திய 'சி' அணி , சிங்கப்பூர் அணியை வீழ்த்தி பெற்றது.

இதன்மூலம் 2வது சுற்றில் போட்டியிட்ட இந்திய அணி 6 போட்டிகளிலும் பெற்று வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chess Olympiad india won the 2nd round


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->