வாழ்வில் துன்பம் அகற்றி நிம்மதி பெற விநாயகர் மந்திரம்..!
Vinayagar Slokans for better life
இந்துகள் எந்த ஒரு நல்ல செயல் தொடங்குவதற்கு முன்னும் விநாயகரை வழிப்பட்டுவோம். முதல் கடவுள் எனவும் வினைகளை தீர்ப்பவன் விநாயகன் எனவும் சொல்கிறோம். சிலருக்கு எதிரிகளால் தொல்லை ஏற்ப்படும் அப்படிபட்டவர்கள் விநாயகர் மந்திரம் உச்சரிக்கும் போது அவர்கள் மனதளவில் பலம்பெறுவர்.
வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய
ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ :||
இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை சொல்லி வர நமக்கு எதிரிகளால் வரும் தொல்லை நீங்கும். மேலும், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து தீர்வு கிடைக்கும்.
இந்த ஸ்லோகத்தை சொல்லும் போது நாம் தெற்கு பார்த்து அமர்ந்திருப்பது அவசியம். மந்திரங்கள் சொல்வது நம்மை சுற்றி நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் இதனால் காலை, மாலை விளக்கேற்றி வைத்து இந்த மந்திரங்களை சொல்லும் போது வீட்டில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
English Summary
Vinayagar Slokans for better life