வரும் நவம்பர் 1-ம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - விசிக தலைவர் திருமாவளவன்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் வரும் நவம்பர் 1ம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக விசிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் நவம்பர் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அதன்படி, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு, பாசிச பாஜக அரசைக் கண்டித்து மொழிவழி தேசியம் உரிமை நாளான நவம்பர் 1ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்காட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK protest on November 1st in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->