உ.பி சட்டப்பேரவைத் தேர்தல் : முதல்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

புத்தூர் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் ஆளும் கட்சி பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் இடையே நான்கு முறை போட்டியாக போட்டியிடுகின்றது.

இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று முதல் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் கொரோனா விதிமுறைகளுடன் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh assembly election 1st pooling


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->