ஒன்று போதும் என்றேன்... ஆனால் பாஜக தான்.! உண்மையை உடைத்த டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னையில் இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கேற்ப வார்த்தை முடிவு பெற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கான ஒப்பந்தத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி தினகரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், ஒரு தொகுதி போதும் என தெரிவித்தேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் ஆவது போட்டியிடுங்கள் என பா.ஜ.க தெரிவித்தது என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->