திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டு கொலை.!! மேற்கு வங்கத்தில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலம் பக்ராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சத்யேன் சவுத்ரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முர்ஷிதாபாத் மாவட்ட பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த நிலையில் இன்று மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சத்யேனை  குறிவைத்து சுட்டுள்ளனர். இதில் காயமடைந்த சத்யேனை அருகில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யேன் ஏற்கனவே உயிரினங்கள் விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் மேற்கு வங்கத்தில் பதற்றமான சூழல் நிலவு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trinamool Congress leader killed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->