பட்ஜெட் தாக்கலுக்கு பின் அவசரமாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடு தொடர்பான விவரங்களை அறிவித்தார்.

இதையடுத்து, சபாநாயகர் தனப்பால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 20ஆம் தேதி வரை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn assembly metting date announced


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->