விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு! எல்லையில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி நோக்கி 12 ஆயிரம் டிராக்கர் மூலம் பேரணி சென்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மீது மீண்டும் சராசரியாக கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தால் ஹரியானா மாநிலம் ஷாம்பு எல்லையில் போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பேரணியில் கண்ணீர் புகை கொண்டு வீசப்பட்டதால் விவசாயிகள் நாலாபுரமும் சிதறி ஓடினர். இருப்பினும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவது என்ற தீர்மானத்துடன் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் விவசாய பொருட்களுக்கான ஆதரவிலை நிர்ணயம் செய்வது குறித்து பேச்சு வார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tear gas bomb on farmers in Delhi border


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->