அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கட்சிகள்! அரசியல் பரபரப்பு புதிய பரிமாணத்தில்!
Parties whose recognition revoked Political excitement new dimension
தமிழ்நாட்டில் தேர்தல் புறக்கணிப்பு: 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து. நாடு முழுவதும் 474 கட்சிகள் அபராதம்.
அறிக்கை:
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் (EC) தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் செலவு கணக்குகளை நேரத்தில் தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரங்களும் ரத்து செய்யப்பட்டு, எதிர்கால தேர்தல்களில் அவர்கள் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தமிழக அரசியல் சூழலில் பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Parties whose recognition revoked Political excitement new dimension