வேலைக்காகாது! எப்படி முருகனை கும்பிட்டாலும் எடப்பாடி பின்னாடி போய் தான் நிற்கணும்...! - சீமான் - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார்.

சீமான்:

அப்போது அவர் தெரிவித்ததாவது,"வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை என்பதால் இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள்.

எத்தனை மாநாடு போட்டாலும் இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடிதான் போய் நிற்க வேண்டும்" என்று தெரிவித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரங்களில்,மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No matter how you bow to Lord Murugan you have to go and stand behind him Seeman


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->