வேலைக்காகாது! எப்படி முருகனை கும்பிட்டாலும் எடப்பாடி பின்னாடி போய் தான் நிற்கணும்...! - சீமான்
No matter how you bow to Lord Murugan you have to go and stand behind him Seeman
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார்.

சீமான்:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை என்பதால் இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள்.
எத்தனை மாநாடு போட்டாலும் இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடிதான் போய் நிற்க வேண்டும்" என்று தெரிவித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.
இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரங்களில்,மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
No matter how you bow to Lord Murugan you have to go and stand behind him Seeman