மதிமுகவின் முக்கிய நிர்வாகிக்கு அடித்த அதிஷ்டம்.. வழங்கப்பட்ட பதவி.. வைகோ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பி-ஐ நியமித்து அக்கட்சியில் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் திரு ப.த.ஆசைத்தம்பி (முகவரி: 1ஏ, பெருமாள்கோவில் தெரு, குத்தாலம் -609 801, மயிலாடுதுறை மாவட்டம். அலைபேசி: 97899 83907) அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுவருகிறது. மதிமுக தலைமை நிலையச் செயலாளராக, வைகோவின் மகன் துரை வைகோ தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk member new post for vaiko


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->