தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் இன்று டெல்லி பயணம்.! - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன் தமிழக சட்டப்பேரவையில் அவை குறிப்பை படித்த போது ஆளுநர் ரவி அவரது சொந்த விருப்பத்திற்காக சில வார்த்தைகளை தவிர்த்து விட்டார்.

இந்த விஷயம் பெரும் சர்ச்சையான நிலையில் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு திமுக எம்பிக்கள் கடிதம் எழுதி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பினார். மேலும், ஆளுநர் ஆர்.என் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தார்.

இத்தகைய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மீண்டும் டெல்லிக்கு செல்ல இருக்கின்றார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்த நடவடிக்கைகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor RN Ravi travelling to Delhi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->