இவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தால், தமிழகத்திலே ஊழல் அறவே இருக்காது.. ஜி கே வாசன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கொடுத்த வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

மேலும், நாட்டின் முக்கியமான தூண் நமது மரியாதைக்குரிய பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்கள்தான்.சமீபகாலமாக அரசுக்கு எதிராக  எங்களை போன்ற எதிர்க்கட்சிகள் வைக்கும் கருத்துக்கள் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடையவில்லை என்கிற வருத்தம் எங்களை போன்ற எதிர்க்கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் இருக்கிறது.

உங்கள் மூலமாக வெளியுலகத்திற்கு பொதுமக்களுக்கும் எங்களுடைய கருத்துக்கள் சென்றடைந்தால் தான் ஆட்சியாளர்களிடம் வெளிப்படை தன்மை இருக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் நான் கூறுகிறேன் உங்கள் பணியை சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார் தமிழகத்திலே ஊழல் அறவே இருக்காது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan press meet gor press


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->