ஆந்திராவுக்கு அரசியை கடத்தி வருவதை தடுத்து நிறுத்துங்கள் - முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கடிதம்.! - Seithipunal
Seithipunal


தமிழக பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக, தமிழக முதல்வருக்கு, ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான என். சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியை, ஆந்திராவுக்கும் கர்நாடகத்திற்கும் கடத்தப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chandrababu letter to cm stalin


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->