ஆஜராகாத அதிமுக முன்னாள் அமைச்சர்.. சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன், அவருடைய மனைவி, மகன்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 5 பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன், அவருடைய மனைவி, மகன்கள் ஆஜராகவில்லை. இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK exminister adjournd asset accumulation case absent


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->