அந்த "அயோக்கியன்" யார்? யாரைச் சொல்கிறார் செல்வப்பருந்தகை? திமுகவிற்கு அதிமுக கேள்வி!
ADMK Condemn to DMK MK Stalin Congress selvaperunthagai
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுக அரசின் பொதுப்பணித் துறையைப் பார்த்து "வெறி பிடித்த துறை" என்கிறார் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செம்பரம்பாக்கம் அணையைத் திறக்க தான் தொடக் கூடாதா? என்று அவர் கேட்கும் கேள்வியின் பின்னணி நமக்கு புரியாதா என்ன?
இது தான் நீங்கள் சொல்லும் சமூக நீதியா முக ஸ்டாலின்?
கூட்டணி கட்சித் தலைவருக்கே கிடைக்காத சமூகநீதி, எப்படி மக்களுக்கு இந்த ஆட்சியில் கிடைக்கும்?
பொதுப்பணித் துறையில் ஒரு "அயோக்கியன்" இருப்பதாக யாரைச் சொல்கிறார் செல்வப்பருந்தகை? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin Congress selvaperunthagai