அந்த "அயோக்கியன்" யார்? யாரைச் சொல்கிறார் செல்வப்பருந்தகை? திமுகவிற்கு அதிமுக கேள்வி! - Seithipunal
Seithipunal



அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுக அரசின் பொதுப்பணித் துறையைப் பார்த்து "வெறி பிடித்த துறை" என்கிறார் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செம்பரம்பாக்கம் அணையைத் திறக்க தான் தொடக் கூடாதா? என்று அவர் கேட்கும் கேள்வியின் பின்னணி நமக்கு புரியாதா என்ன?

இது தான் நீங்கள் சொல்லும் சமூக நீதியா முக ஸ்டாலின்? 

கூட்டணி கட்சித் தலைவருக்கே கிடைக்காத சமூகநீதி, எப்படி மக்களுக்கு இந்த ஆட்சியில் கிடைக்கும்?

பொதுப்பணித் துறையில் ஒரு "அயோக்கியன்" இருப்பதாக யாரைச் சொல்கிறார் செல்வப்பருந்தகை? என்று கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK MK Stalin Congress selvaperunthagai


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->