FIR போட வேண்டாம் என்று எதற்கு சொன்னது திமுக அரசின் காவல்துறை? இதுவே ஒருவகை மிரட்டல் தானே? அதிமுக கேள்வி! - Seithipunal
Seithipunal



அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்த லட்சணத்தில் அண்ணா பல்கலை. வழக்கை கையாண்டது என்பதை அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கறிஞர்.

FIR போட வேண்டாம் என்று எதற்கு சொன்னது திமுக அரசின் காவல்துறை? இதுவே ஒருவகை மிரட்டல் தானே?
Medical Test எடுப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை?

பாதிக்கபட்ட பெண்ணின் Privacy- க்கும் உணர்வுகளுக்கும் கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல், பல்கலைக்கழகத்திற்கு இரண்டு ஆண் காவலர்கள் யூனிபார்மில் சென்று விசாரணை நடத்தியது எதற்காக? இதுவும் ஒருவகையான Intimidation தானே?

கேள்விகளுக்கு பதில் வரவில்லை- மாறாக, கேள்விகள் இன்னும் அதிகமாகவே செய்திருக்கின்றன.

அதனால், நிச்சயம் விடாமல் கேட்போம் யார் அந்த SIR? SIRஐ காப்பாற்றியது யார்?" என்று தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK AU Case DMK MK Stalin TN Police


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->