3 பேரூராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய அதிமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு விடுபட்டுள்ள 62 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் தொடங்கியது.

இந்நிலையில், சேலம், நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது. பூந்தமல்லி நகராட்சி தலைவராக திமுகவின் காஞ்சனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி, குற்றாலம் பேரூராட்சி மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கரூர், புலியூர் பேரூராட்சி மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதுமான உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 Municipality admk win


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->