முகத்தை உடனடியாக பளிச்சென பொலிவாக்க வேண்டுமா.?! இதை முயற்சி செய்துபாருங்கள்.! - Seithipunal
Seithipunal


முகம்தான் தன்னம்பிக்கையின் உருவமாக இருக்கிறது. புன்னகையான முகத்தின் மெருகூட்டும் காரணி பிரகாசமான முகப்பொலிவு. அனைவரையும் கவரும் பளபளப்பான முகத்தைப் பெறுவது எப்படி என்பதைப்பற்றி தற்போது காணலாம்.

முகத்திற்கு பொலிவு தரும் முந்திரி : 

முந்திரியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளதால் சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. உணவில் முந்திரி சேர்த்து வருவதன் மூலம் சருமத்திற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் நன்மையளிக்கும்.

நம்மில் பலருக்கு தெரியாத ஒன்றை முந்திரிபழம் சருமத்திற்கு பொலிவலிக்கும் முக்கியகாரணி என்பதுதான். நமது சருமத்திற்கு பாதிப்பளிக்கும் கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக முந்திரியை அரைத்து முகத்தில் பூசலாம்.

செய்முறை :

முதலில் உலர்ந்த முந்திரி பழத்தை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி காப்பி தூளை சேர்த்து அரைக்க வேண்டும்.

பின் அரைத்த அந்த கலவையை 50 மிலி குளிர்ந்த பாலில் சேர்க்க வேண்டும்.

அடுத்து இந்த கலவையை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் ஊறும் வரை காத்திருந்து பின் நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இதுபோன்று மாதம் இருமுறை செய்துவந்தால் முகம் தானாகவே பொலிவு பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Face pack for beautiful face


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->