படுக்கயறையில் இதை செய்தால் கணவன் - மனைவி உறவு சூப்பராக போகும்.. தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


கணவன் மனைவி உறவு சிக்கல் என்பது காலம் காலமாக தொடர்ந்து வரும் விஷயம்தான். அப்படி எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றாலும் கூட நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் உறவுக்குள் விரிசல் ஏற்படக்கூடும். 

எனவே, தம்பதிகள் படுக்கையறையில் மனம் விட்டு பேசுவது அவசியம். பகல் முழுக்க பணிகளை மேற்கொள்ளும் தம்பதிகள் படுக்கையறையில் இரவு நேரங்களில் உட்கார்ந்து மனம் விட்டு பேச வேண்டும் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக அவர்களது பிணைப்பு வலுப்பெறக்கூடும். மேலும் இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவிட்டால் ஒருவரது தேவை என்பதை மற்றொருவர் புரிந்துகொள்ள முடியும்.

அத்துடன் இப்படி மனம் விட்டு பேசுவதால் ஆக்சிடாஸின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து நமது மன அழுத்தத்தை குறைக்கிறது. முக்கியமாக படுக்கையறையில் அலுவலக சிக்கல்கள் குறித்து பேசுவதை முடிந்தளவு தவிர்த்து விடுவது அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bedroom Tips for Husband and Wife


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->