Vaigai Dam திறப்பு | 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து நாட்களுக்கு மொத்தம் 915 மில்லியன் கனஅடனே திறக்கப்பட உள்ளது. 

இந்த நீர் திறப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில் தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எனவே வைகை ஆற்று கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எதற்காக இருக்க வேண்டும் எனவும் வைகை ஆற்றில் இறங்கவோ ஆற்றைக் கடக்கவும் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaigai Dam Opening 4 districts Flood warning 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->