வாழைப்பழம் மட்டும் இருந்தால் போதும் இந்த சரும பிரச்சனைகளை சரிசெய்யும்..!
Vaazhaipazham For Skin care
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி வீசிவிடுவோம். ஆனால், வாழைபழத்தை தோலை
பொலிவான சருமத்திற்கு:
முதலில் பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும்
கருவளையத்திற்கு:
வாழைப் பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக அரைத்து, இந்த கலவையை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.
வாழைப் பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக அரைத்து, இந்த கலவையை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.
English Summary
Vaazhaipazham For Skin care