உங்களின் இந்த சரும பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்யலாம்..! - Seithipunal
Seithipunal


சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், முகக்கருமை, வடுக்கள் போன்றவை சரும் அழகை பாதிக்கும்.  அவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி செய்வது என பார்போம்.

தக்காளி:

தக்காளி அரைத்து பேஸ்ட்டாக்கி உங்கள் முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காகத் தடவி 10 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி வர சருமம் மென்மையாவதோடு கரும்புள்ளிகள் மறைய உதவும்.

பப்பாளி:

பழுத்த பப்பாளியை  அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீக்க உதவும்.

கற்றாழை:

கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்துவதால் ஈரப்பத்ததை அதிகரிப்பதோடு சருமத்தை மென்மையாக்கும்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Remedies darkness


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->