உங்களின் இந்த சரும பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்யலாம்..! - Seithipunal
Seithipunal


சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், முகக்கருமை, வடுக்கள் போன்றவை சரும் அழகை பாதிக்கும்.  அவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி செய்வது என பார்போம்.

தக்காளி:

தக்காளி அரைத்து பேஸ்ட்டாக்கி உங்கள் முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காகத் தடவி 10 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி வர சருமம் மென்மையாவதோடு கரும்புள்ளிகள் மறைய உதவும்.

பப்பாளி:

பழுத்த பப்பாளியை  அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீக்க உதவும்.

கற்றாழை:

கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்துவதால் ஈரப்பத்ததை அதிகரிப்பதோடு சருமத்தை மென்மையாக்கும்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Remedies darkness


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->