கர்ணி சேனா நிர்வாகி படுகொலை.. மத்தியபிரதேசத்தில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


கர்ணி சேனா நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் வசித்து வருபவர் ரோகித் சிங் ராஜ்புத். இவர் கர்ணி சேனா அமைப்பின் இத்தர்சி நகர செயலாளராக இருந்து வருகிறார். இவர் அவரது நண்பருடன் சச்சின் பட்டேல் மார்க்கெட் பகுதியில் தேநீர் கடை ஒன்றில் தேனீர் அருந்தி கொண்டிருந்தார். அந்த வழியே வந்த மூவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த  ராஜ்புத்தை குத்தியுள்ளனர். தடுக்க வந்த சச்சினுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜ்புத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Killed In MatihyaPradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->