ஹரியானா : கிணற்றை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சஹர்வா கிராமத்தில் உள்ள கிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கிணற்றுக்கோள் மயங்கி கிடந்த உயிரினங்களின் உடலை மீட்டனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கிணற்றை சுத்தம் செய்ய 4 தொழிலாளர்கள் முற்பட்டுள்ளனர். இதில் முதலில் இரண்டு பேர் கிணற்றை சுத்தம் செய்ய இறங்கியுள்ளனர்.

அப்போது விஷவாயு தாக்கி இருவரும் சுயநினைவை இழந்துள்ளனர். அதன் பின்னர் மேலும் இரண்டு பேர் இறங்கிய நிலையில் அவர்களும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். இதில் விக்ரம் என்ற நபர் மற்றும் கிணற்றில் இருந்து வெளியேறி உயிர் தப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Well cleaning poison gas attack 4 peoples death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->