சுத்தியல் கொண்டு வந்தே பாரத் ரெயிலின் கண்ணாடி ஜன்னலை உடைத்த நபர்! - Seithipunal
Seithipunal


ரெயிலின் ஜன்னல் கண்ணாடியை சுத்தியலைக் கொண்டு ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைக்கும் வாலிபர். பயனர்கள் பல பேர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, சில நிமிடங்கள் கொண்ட அந்த ஓடும் வீடியோவில், வந்தே பாரத் ரெயில் நின்று கொண்டு இருந்தது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தந்து கையில் சுத்தியல் எடுத்து வந்து வந்தே பாரத் ரெயிலின் ஜன்னல் கண்ணாடியை சுத்தியலைக் கொண்டு அடித்து உடைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

வாலிபர் சுத்தியலைக் கொண்டு  ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைக்கும் காட்சியை பார்த்த பயனர்கள் பல பேர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பின்னர், அந்த வாலிபர் மீது அதிகாரிகள் மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அமர்பிரசாத் ரெட்டி இந்த வீடியோவை வெளியிட்டு பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது  , கண்ணாடியை அடித்து உடைக்கும் நபருக்கு கடுமையான தண்டனை கட்டாயம் தேவை என பதிவிட்டுள்ளார். அனால், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் அந்த பதிவில் இடம்பெறவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The person who broke the glass window of Bharat Rail with a hammer


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->